திருச்சி அருகே கோர விபத்து! பேருந்து மீது மொபெட் மோதி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்! – one person died on the spot after a private bus collided with a bike in trichy

திருச்சி அருகே கோர விபத்து:திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மொபட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மற்றொருவர் படுகாயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தில் மொபெட் எரிந்து நாசமானது.பேருந்து மீது மொபெட் மோதி ஒருவர் பலி:நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஜம்புமடை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/one-person-died-on-the-spot-after-a-private-bus-collided-with-a-bike-in-trichy/articleshow/113575688.cms