சத்துணவு முட்டை விற்பனை; திருச்சியில் தம்பதியர் கைது!

திருச்சியில், அங்கன் வாடி மையத்தில் சத்துணவுத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் முட்டைகளை முறைகேடாக விற்பனை செய்த, சமையலர் மற்றும் அவரது கணவரை போலீசார் நேற்று (21.09.2024) கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் முட்டைகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறைக்குப் புகார்…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sale-nutritious-eggs-couple-arrested-trichy