காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே 50 ஆண்டுகளாக பிரச்னை தொடர்ந்து வருகிறது. இதனை தீர்த்து வைக்கவே காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனாலும் பிரச்னை என்பது இதுவரை தீரவேயில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.தமிழகத்திற்கு கடந்த ஆண்டு கர்நாடகா 177.25 டிஎம்சி தண்ணீரை…
மேலும் படிக்க…