கோவையின் அழகு:கோவை என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கும் வருவது சிறுவாணி நீரும், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களின் அழகும் தான். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குறிப்பாக மதுக்கரை ஆலந்துறை உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக செம்மண் எடுக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.மண் கடத்தல்:இந்த வழக்கில் வழக்கறிஞர் புருஷோத்தமன்…
மேலும் படிக்க…