காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ச்சியாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களை தமிழகம் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. சமீப ஆண்டுகளில் காவிரி ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடகா மதிப்பதில்லை.காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காத…
மேலும் படிக்க…