திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங். உடன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் உள்ளிட்டோா். திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய பணிகளை…
மேலும் படிக்க…