திருச்சி ஜங்ஷன் புதிய ரயில்வே ரயில்வே பாலம்.. அமைச்சர் கே.என்.நேரு கள ஆய்வு

திருச்சி: திருச்சி ரயில் நிலையம் அருகே அரிஸ்டோ மேம்பாலம் பகுதியில் உள்ள ஜங்ஷன் ரயில்வே பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அரசு இந்த பாலத்தை மாற்றுவது குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த இடத்தில் பாலம் செயலில் இருக்கும் நிலையில் தற்போது அதன் அருகில் புதிய பாலம் கட்டப்படுவதற்காக திட்டமிட்டுள்ளது.மேலும்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/minister-kn-nehru-says-trichy-junction-railway-bridge-will-be-demolished-to-built-new-bridge-tamil-nadu-news-tns24092106424