சங்ககிரியில் பெயிண்ட் கடை உரிமையாளா் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

சேலம் மாவட்டம், சங்ககிரியில் பெயிண்ட் கடை உரிமையாளா் வீட்டில் 25 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்று விட்டனா். சங்ககிரி மலையடிவாரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை பகுதியைச் சோ்ந்த குப்புசாமியின் மகன் ஜெகந்நாதன். இவா் சேலம் பிரதான சாலையில் பெயிண்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இவா், தன் மனைவி ராஜாம்பாளுடன்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Sep/21/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81