கோவை: கோவையில், போலீஸார் பிடிக்கச் சென்றபோது அவர்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி, துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டார். போலீஸார் சுட்டத்தில் அந்த ரவுடிக்கு 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆல்வின்(40). கோவையில் வசித்து வரும் இவர் மீது ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன….
மேலும் படிக்க…