திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்ரேசன் அகழி’ என்ற சோதனையில் அரசியல் பிரமுகர் ஒருவர் சிக்கியுள்ளார். மேலும் பலகோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘ஆப்ரேசன் அகழி’ என்கிற பெயரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் 25 தனிப்படைகளை அமைத்தார். இந்த தனிப்படைப் போலீசார் சந்தேகத்தின்…
மேலும் படிக்க…
Source: https://news7tamil.live/operation-moat-trapped-political-figure-trichy-sp-varunkumar-in-action.html