தஞ்சாவூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய 4 அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் ஆர்.வைத்திலிங்கம். இவர் வீட்டுவசதித் துறை, வனத்து றை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பு வகித்தவர். மேலும் மாநிலங்களவை…
மேலும் படிக்க…