புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்! – lot of people darshan at trichy srirangam temple for purattasi month

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும்இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். இன்றளவும் தமிழகம் முழுவதும் இந்த வழிபாடானது பின்பற்றப்பட்டு வருகிறது. இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை என்பதால்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/lot-of-people-darshan-at-trichy-srirangam-temple-for-purattasi-month/articleshow/113542840.cms