சேலம் அழகாபுரம் அருகே ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் பண மோசடி… மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை! – money fraud through atm card near salem alaghapuram

சேலம் ராஜா பட்டறை பகுதிசேலம் மாவட்டம் ராஜா பட்டறை பகுதியில் வசித்து வந்தவர் மகேந்திரன், இவருடைய மனைவி வசந்தா இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும் நிஷாந்தி என்ற மகளும் இருக்கின்றனர். தினேஷ் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார் அவருடைய தாய் வசந்தா நர்சாக பணிபுரிந்து வந்த நிலையில் நிஷாந்தினி சேலத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/salem/money-fraud-through-atm-card-near-salem-alaghapuram/articleshow/113555361.cms