போலி பத்திரங்கள் மூலம் நிலங்கள் விற்பனை:திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய பட்டியல் இன ஆணையம் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவர் அளித்த மனுவிற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை 15 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.நெல்லை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனுதாரரை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்த…
மேலும் படிக்க…