கோயம்புத்தூர் : ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் மதுபோதையில் கட்டிட தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி செந்தில்குமார் (45) என்பவரது வலது தொடையில் குண்டு பாய்ந்தது. பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி…
மேலும் படிக்க…