கூடலூர்: கூடலூர் நகர் பகுதியில் இரவு நேரத்தில் காட்டு யானை நுழைந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் உள்ளது. எல்லை பகுதிகளில் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் உள்ளதால், காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் தினமும் வரத் தொடங்கிவிட்டது. வழக்கமாக கூடலூர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1447020