என் ஐ டி கல்லூரி மாணவி மாயம் – சிக்கிய கடிதம் – டிஎஸ்பி விசாரணை – trichyvision

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரி மத்திய அரசின் மனித வள துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

அப்படி வெளி மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/NIT-College-student-Mayam-Catch-letter-DSP-probe