மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல்துறை சார்பு ஆய்வாளர் கோவில் திருவிழாவை நடத்தவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டி கிராமமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருமங்கலத்தை அடுத்த மேல உரப்பனூர் கிராமத்தில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில் இன்று முதல் 3 நாட்கள்… The post கோயில் திருவிழாவை நடத்த விடாமல் தடுப்பதாக காவல்துறை சார்பு ஆய்வாளர் மீது புகார்: திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் appeared first on Dinakaran. | கோயில் திருவிழாவை நடத்த விடாமல் தடுப்பதாக காவல்துறை சார்பு ஆய்வாளர் மீது புகார்: திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல்துறை சார்பு ஆய்வாளர் கோவில் திருவிழாவை நடத்தவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டி கிராமமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருமங்கலத்தை அடுத்த மேல உரப்பனூர் கிராமத்தில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் ஆண்டு தோறும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு முதல்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1446716