சித்த மருத்துவத்தை பயன்படுத்தும் போது ஏதும் விளைவுகள் ஏற்படாத வகையில் இருப்பதை கண்காணிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் சித்த மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.நோயாளிகள் எடுக்கும் மருந்தின் மூலம் பக்க விளைவுகள்…
மேலும் படிக்க…