திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.தெரு நாய்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுதெரு நாய்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மாநகராட்சிக்கு…
மேலும் படிக்க…