சென்னை: அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பூவிருந்தவல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், எறும்பு மருந்தை சாப்பிட்டுள்ளார். சுய நினைவை இழந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445863