Share0
ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு, நடை சீட்டு வழங்குவதற்கு ரூ.10,000லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பரமக்குடிஅருகே உள்ள ஒரு ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதிபெற்றுள்ளார்.வருவாய்த்துறை அனுமதி பெற்ற நிலையில் ஊரக…
மேலும் படிக்க…
Source: https://news7tamil.live/police-arrested-development-officer-paramakkudy-ramanathapuram.html