மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே காலம் காலமாக பிரச்னை தொடர்ந்துகொண்டே உள்ளது.தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவின் செயல்தான் பிரச்னைக்கு முக்கிய காரணம். இதனை சரி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், கடந்த இரண்டு வருடங்களாக காவிரி பிரச்னை பூதாகரமாகவே உள்ளது.ஒவ்வொரு ஆண்டும்…
மேலும் படிக்க…