ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே ஆன்மீக சுற்றுலா படகு சவாரியை இயக்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.13 கோடி செலவில் கடலில் மிதவை ஜெட்டி பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. உலகம் முழுவதும் இருந்து… The post கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது appeared first on Dinakaran. | கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே ஆன்மீக சுற்றுலா படகு சவாரியை இயக்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.13 கோடி செலவில் கடலில் மிதவை ஜெட்டி பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்லும் முக்கிய தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் விளங்குகிறது….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1446026