பழங்குடியினருக்கு கிடைத்த ‘மின்’ ஒளி!

மின்சார வசதி இல்லாமல் இரவு நேரத்தில் இருட்டில் பல ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்த பழங்குடியினருக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ளது ஸ்ரீ மதுரை ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல் சேமுண்டி கிராமத்தில் அதிகமாக பனியர் பழங்குடியினர் வாழ்ந்து…
மேலும் படிக்க…

Source: https://minnambalam.com/tamil-nadu/tribes-got-electricity-in-gudalur-village/