திருச்சி காவல்துறை அதிரடி… 600 போதை மாத்திரைகள் பறிமுதல்.!! 3 இளைஞர்கள் கைது.!!

திருச்சி நகரில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ரகசிய கண்காணிப்புதிருச்சி மாநகரின் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை…
மேலும் படிக்க…

Source: https://www.tamilspark.com/tamilnadu/trichy-city-police-arrested-3-peoples-for-selling-narco