திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி:திருச்சி அரியமங்கலத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதி 15 வயது சிறுமி நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் சிறுமி உயிரிழந்ததற்கு அவர் சாப்பிட்ட நூடுல்ஸ் காரணம் அல்ல என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்பால்…
மேலும் படிக்க…