வேலூரில் உள்ள அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி சுமார் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 8 தளங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேலூரில்…
மேலும் படிக்க…