கடலூர் பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல் | Cuddalore: Release Water from Veeranam Lake for Irrigation- Anbumani Urges

சென்னை: கடலூர் மாவட்ட பாசனத்தைக் கருத்தில் கொண்டு வீராணம் ஏரியிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை நம்பி சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். சம்பா சாகுபடிக்காக…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1313434-cuddalore-release-water-from-veeranam-lake-for-irrigation-anbumani-urges.html