ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியருக்கு 7 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் – trichyvision

கடந்த (26.04.2022)-ந் தேதி அரசு மருத்துவமனை காவல்நிலைய பகுதியில் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பபதிவு செய்து, வழக்கின் எதிரியான ஸ்ரீரங்கம் கண்டித்தெருவை சேர்ந்த சுரேஷ் (66), த.பெ.ரெங்கநாதன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/7-years-imprisonment-and-fine-of-Rs.10,000-to-retired-railway-employee