சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், என்னை தொடர்பு கொள்ளலாம்’ என வலியுறுத்தி, மொபைல் போன் எண்ணை தெரிவித்து, ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என, கையில் லத்தியுடன், திருச்சி எஸ்.பி., வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக இருப்பவர் வருண்குமார். இவர் பதவியேற்றது முதல் தொடர்ந்து சட்டவிரோத…
மேலும் படிக்க…