மதுரை வண்டியூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ: ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்மதுரை வண்டியூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ: ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

மதுரை: மதுரை வண்டியூரை அடுத்த சங்கு நகர் பகுதியில் அப்துல் ஜபார் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் உள்ளது. இங்கு, பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், இன்று காலை பிளாஸ்டிக்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/terrible_fire_in_plastic_cotton/amp/