திருச்சி செய்தியாளர்களை தாக்கிய பார் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது – trichyvision

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பணியாற்றி வரும் இரு தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் (தீனா -நியூஸ் தமிழ், வினோத் – தந்தி) கடந்த 17ம் தேதி வாத்தலை பகுதியில் பிரத்யேக செய்தி சேகரிக்க சென்றனர்.

அதில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே வாத்தலை முட்செடிகள் உள்ள பகுதியில் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதை…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/3-people-including-bar-owner-arrested-for-attacking-journalists-in-Trichy