திருச்சி என்ஐடியில் மீண்டும் பரபரப்பு:திருச்சி என்ஐடி கல்லூரியில் சமீபத்தில் கல்லூரி மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது எம் சி ஏ முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் மாயமாகியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்லூரி மாணவி மாயம்:திருச்சி என்ஐடி கல்லூரி மாணவி ஒருவர்…
மேலும் படிக்க…