Coimbatore oi-Pavithra Mani
Updated: Wednesday, September 18, 2024, 16:28 [IST]
கோவை: கோவையில் மின் வாரியம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பராமரிப்புப் பணியின் காரணமாக கோவையில் சீரநாயக்கன்பாளையம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
மேலும் படிக்க…