“காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்” – அமைச்சர் எ.வ வேலு 

வேலூரில் உள்ள  அரசு பென்ட்லேண்ட்  மருத்துவமனை வளாகத்தில்  சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி  சுமார் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 8 தளங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாநில பொதுப்பணித் துறை அமைச்சர்  எ.வ வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேலூரில்…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/minister-ev-velu-said-we-will-urge-central-govt-remove-outdated-toll