1,550 வணிக கட்டிடங்களை குடியிருப்புகளாக காட்டி சொத்துவரி நிர்ணயம்: மதுரை மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வருவாய் இழப்பு | 6 crore loss for madurai corporation

மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த காலங்களில் 1,550 வணிக வளாக கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக காட்டி, சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி பணியாளர்களுடைய இந்த அலட்சிய நடவடிக்கையால் மாநகராட்சிக்கு அரையாண்டுக்கு ரூ.6 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 3 லட்சத்து 45 ஆயிரம்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1312988-6-crore-loss-for-madurai-corporation.html