மதுரை : கடும் நிதிசுமையை சந்தித்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நிதியும் நீதியும் வழங்க வேண்டும் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய… The post கடும் நிதிசுமையை சந்தித்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நிதியும் நீதியும் வேண்டும் : சு.வெங்கடேசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran. | கடும் நிதிசுமையை சந்தித்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நிதியும் நீதியும் வேண்டும் : சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரை : கடும் நிதிசுமையை சந்தித்து வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நிதியும் நீதியும் வழங்க வேண்டும் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்ல, தென் தமிழகத்தின் தனிச்சிறப்புகளில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445313