மதுரையில் அவசர மருத்துவ உதவிக்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய நபர் கைது

மதுரையில் அவசர மருத்துவ உதவிக்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டது. மதுரையில் தொடரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதான தாக்குதலால் பரபரப்பு, அச்சத்துடன் அவசர உதவிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாநகர் கோச்சடை நடராஜ்நகர் பகுதியில்…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/man-arrested-for-damaging-108-ambulance-vehicle-going-for-emergency-medical-help-in-madurai-and-assaulting-staff/