பயிர் காப்பீட்டுத் தொகையில் ஏமாற்றம்: திருவாரூரில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் | Farmers protest by laying siege to agricultural offices in Tiruvarur

திருவாரூர்: பயிர் காப்பீட்டுத் தொகையில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறி, திருவாரூர் மாவட்டத்தில் இன்று 5 மையங்களில் வேளாண் அலுவலகங்களை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2023 – 24-ம் நிதியாண்டுக்கான சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை அண்மையில் விடுவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1312956-farmers-protest-by-laying-siege-to-agricultural-offices-in-tiruvarur.html