நெல்லையில் அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் காத்திருப்பு போராட்டம் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.நெல்லை பழையபேட்டை பகுதியில் இயங்கி வரும் ராணி அண்ணா அரசு மகளிர் 4500 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வணிகவியல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/tirunelveli/rani-anna-government-womens-college-professors-strike-in-tirunelveli/articleshow/113463881.cms