திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருக்குவளை வழியாக நாகப்பட்டினம் வரையிலான அகல் ரயில் பாதை பணிகளுக்கு சுமார் 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது.ரயில்வே பயணிகள் வலியுறுத்தல்இந்த வழித்தடம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் அனைத்தும் மெதுவாக நடந்து…
மேலும் படிக்க…