தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் மேலும் 10 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதித்தது. இதனை கண்டித்து இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி தருவைக்குளத்தில் இருந்து 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில், நடுக்கடலில் மீன்பிடித்து…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1445321