திருச்சியில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த இளம் பெண் மீது வழக்குப்பதிவு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதி நாமக்கல், சேலம், அரியலூர், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து செல்கின்ற மிக முக்கியமான இடம். இச்சாலையில் நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதனை கணிகாணித்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர் ஒருவர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/case-has-been-registered-against-young-woman-who-prevents-policeman-from-working-in-trichy-7072362