தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம்… பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகளை மனித நேய மக்கள் கட்சியினர் அடித்து நொறுக்கினர்… – today news in tamil | daily news tamil

தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச் சாவடிகளில் காலாவதியான நிலையில் தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா தலைமையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை…
மேலும் படிக்க…

Source: https://patrikai.com/protests-by-laying-siege-to-toll-booths-in-tamil-nadu-paranur-and-duvakkudi-toll-booths-were-smashed-by-mmk-cadres/