தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு:மைக்கேல் பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கில் இறந்து போன மாணவி தரப்பு வாதத்திற்காக ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டி கிராமத்தில் இமாகுலேட் ஆர்ட் மேரி சபைக்கு பாத்தியப்பட்ட…
மேலும் படிக்க…