அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச்சாவடி! மமக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு… – today news in tamil | daily news tamil

திருச்சி:  மமக போராட்டத்தின்போது, துவாக்குடி சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட  மமக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும்  தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ், உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது‌. இந்த சுங்கச் சாவடியில் வருடத்திற்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு…
மேலும் படிக்க…

Source: https://patrikai.com/smashed-thuvakudi-toll-booth-case-registered-against-the-mmk-mla-and-others/