*வனத்துறை உயரதிகாரிகள் முகாம்
*சிறப்பு வன காவலர்கள் குவிப்பு
மேட்டூர் : மேட்டூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆடுகளை கிராம மக்கள் கொடுத்துள்ளனர். வனத்துறை உயரதிகாரிகள் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். சிறப்பு வன காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1443756