திருச்சியில் பயங்கரம்… 3,000 ரூபாய்க்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூதாட்டி… இளைஞர் வெறி செயல்.!!

திருச்சி மாவட்டத்தில் கடனை திருப்பி கேட்ட மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 35 வயதுடைய வாலிபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.காவல் நிலையத்தில் புகார்திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியம், வள்ளுவர் நகரில் தனபாக்கியம் என்ற…
மேலும் படிக்க…

Source: https://www.tamilspark.com/tamilnadu/elderly-woman-brutally-murdered-for-3-thousand-rupees-p