தஞ்சாவூர் மாணவி வழக்கு : மதம் மாற்றம் செய்ய முயற்சி நடைபெறவில்லை

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கில் மத மாற்றம் செய்ய முயற்சி நடைபெறவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த 17 வயது மாணவி லாவண்யா, 2022-ஆம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.பள்ளியின் ஆசிரியர் மதம் மாறச் சொல்லி…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tamil-nadu/no-evidence-of-religious-conversion-says-cbi-in-madurai-high-court-in-thanjavur-student-case-1596347.html